Jan 17, 2015

வாந்தி 



ஏ மானுடா

நீ 

ருசித்து

புசிக்கும் தேன் 

தேனீயாம் 

யாம்  மகரந்தமாக உண்டு 

தேனாகக் கக்கிய 

வாந்தி 

என்ற பேருண்மையை 

உணரக்கடவதாக!

2 comments:

Yarlpavanan said...

சிந்திக்கவேண்டிய கருத்து

புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/

காயத்ரி said...

அமிழ்தல்லவோ நீயீந்தது!!
ஈதலின் இன்பத்தை
நீ அறிந்திருக்கிறாய்! உனை
மெச்சி நெகிழ்கிறேன்!
எம் சுயநலத்தை
இன்றுபோல் என்றும்
பொறுத்து கொள்வாயாக!
நன்றி தேனீயே!
நீ வாழியவே!