இங்கு நான எழுதிய கவிதைகளை, என்னுடைய க(ருத்து)விதைகளை மற்றும் அறிவியல் நிகழ்வுகளை தொகுத்து வழங்கியுள்ளேன்.
அன்பர்கள் அனைவரும் இவ்வுலகத்தினுள் இன்ப சுற்றுலா சென்று வருக!.
அமிழ்தல்லவோ நீயீந்தது!! ஈதலின் இன்பத்தை நீ அறிந்திருக்கிறாய்! உனை மெச்சி நெகிழ்கிறேன்! எம் சுயநலத்தை இன்றுபோல் என்றும் பொறுத்து கொள்வாயாக! நன்றி தேனீயே! நீ வாழியவே!
2 comments:
சிந்திக்கவேண்டிய கருத்து
புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
http://www.ypvnpubs.com/
அமிழ்தல்லவோ நீயீந்தது!!
ஈதலின் இன்பத்தை
நீ அறிந்திருக்கிறாய்! உனை
மெச்சி நெகிழ்கிறேன்!
எம் சுயநலத்தை
இன்றுபோல் என்றும்
பொறுத்து கொள்வாயாக!
நன்றி தேனீயே!
நீ வாழியவே!
Post a Comment