Dec 29, 2015

மனிதம்




அய்யகோ 

பொங்கிய 

மழைவெள்ளம் வற்றப்போகிறதே

கூடவே மனிதநேயம்!




****************************************


1 comment:

காயத்ரி said...

உண்மை!!
மழை வெள்ளம்
பொங்கும் போதெல்லாம்
மனித நேயமும்
பொங்கி எழும்
வெள்ளம் வற்றியதும்
நேயமும் வற்றிவிடும்!!
இது வரமோ! சாபமோ!
அறிவது கடினமே!