இங்கு நான எழுதிய கவிதைகளை, என்னுடைய க(ருத்து)விதைகளை மற்றும் அறிவியல் நிகழ்வுகளை தொகுத்து வழங்கியுள்ளேன். அன்பர்கள் அனைவரும் இவ்வுலகத்தினுள் இன்ப சுற்றுலா சென்று வருக!.
உண்மை!!மழை வெள்ளம்பொங்கும் போதெல்லாம்மனித நேயமும்பொங்கி எழும்வெள்ளம் வற்றியதும்நேயமும் வற்றிவிடும்!!இது வரமோ! சாபமோ!அறிவது கடினமே!
Post a Comment
1 comment:
உண்மை!!
மழை வெள்ளம்
பொங்கும் போதெல்லாம்
மனித நேயமும்
பொங்கி எழும்
வெள்ளம் வற்றியதும்
நேயமும் வற்றிவிடும்!!
இது வரமோ! சாபமோ!
அறிவது கடினமே!
Post a Comment