இங்கு நான எழுதிய கவிதைகளை, என்னுடைய க(ருத்து)விதைகளை மற்றும் அறிவியல் நிகழ்வுகளை தொகுத்து வழங்கியுள்ளேன்.
அன்பர்கள் அனைவரும் இவ்வுலகத்தினுள் இன்ப சுற்றுலா சென்று வருக!.
செல்லும் வெளியெங்கிலும் மனம் தொலைந்து வெல்லும் ஆசைதனில் உரு குலைந்து அல்லும் பகலும் அதனுள் உறைந்து கொல்லும் பிணிகளெல்லாம் கொண்டே சென்றனவே..... நிலக்கரி யானதுவே இம் மானிடமே!!!
1 comment:
செல்லும் வெளியெங்கிலும்
மனம் தொலைந்து
வெல்லும் ஆசைதனில்
உரு குலைந்து
அல்லும் பகலும்
அதனுள் உறைந்து
கொல்லும் பிணிகளெல்லாம்
கொண்டே சென்றனவே.....
நிலக்கரி யானதுவே
இம் மானிடமே!!!
Post a Comment