Dec 31, 2015

பாவம் இம்மானிடம்

.

.


உள்நோக்கா  

திக்கெங்கிலும் -

வெளிவெளி நோக்கியே - பிறவி 

பலபல கடந்து 

அழன்று கிடந்து இழிந்து 

இச்சை தீர்ப்பதுவாய்

புசித்துப்பின் 

பசித்துத் திரிந்ததுவே 

பாவம் 

இம்மானிடமே! 








-------------

2 comments:

காயத்ரி said...

திக்கெங்கிலும் உள்நோக்கினும்
இறையளித்த மானிடம்
இன்றியே கிடக்கிறது!!!

காயத்ரி said...

"இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்".