Dec 31, 2015

தேநீர்க்கடலில் ஒரு கரண்டித் துடுப்பு





அய்யகோ 

ஒரு தேநீர்க்கடலே 

சுனாமியாய்ச் - சிந்திக் 

கிடக்கிறதே!

தேநீர்க்கோப்பையில் 

கரண்டித்துடுப்பு போட்டது - என்

பிரளயத் தவறே!





***************************

1 comment:

காயத்ரி said...

தவறுதான்! என்செய்வேன்?!
கரண்டித்துடுப்பில் சிக்கிய
தேநீர் துளிகளென்
நாவில் பட்டதுமே
தேன் துளிகளென
தித்திக்குதே! என்செய்வேன்?!

துடுப்பில் தவித்த
தேநீர் தந்த
போதையில் தவிக்கும்
கோதையும் நானே!!!