இங்கு நான எழுதிய கவிதைகளை, என்னுடைய க(ருத்து)விதைகளை மற்றும் அறிவியல் நிகழ்வுகளை தொகுத்து வழங்கியுள்ளேன். அன்பர்கள் அனைவரும் இவ்வுலகத்தினுள் இன்ப சுற்றுலா சென்று வருக!.
தவறுதான்! என்செய்வேன்?!கரண்டித்துடுப்பில் சிக்கியதேநீர் துளிகளென்நாவில் பட்டதுமேதேன் துளிகளெனதித்திக்குதே! என்செய்வேன்?!துடுப்பில் தவித்ததேநீர் தந்தபோதையில் தவிக்கும்கோதையும் நானே!!!
Post a Comment
1 comment:
தவறுதான்! என்செய்வேன்?!
கரண்டித்துடுப்பில் சிக்கிய
தேநீர் துளிகளென்
நாவில் பட்டதுமே
தேன் துளிகளென
தித்திக்குதே! என்செய்வேன்?!
துடுப்பில் தவித்த
தேநீர் தந்த
போதையில் தவிக்கும்
கோதையும் நானே!!!
Post a Comment