Sep 19, 2006

மன அழகு

நிரந்தரமாவதில்லை

பனித்துளி

புல்லின் மீதுறங்கும்

அதிகாலைப்பனித்துளி


மலர்வதில்லை

தடாகத்தாமரை

இரவு நெடுகிலும்

மொட்டவிழாதா மரை



வீசுவதில்லை

சுள்ளென்ற சூரிய ஒளி

முகில்களினூடே முக்காடிட்ட ஆதவன்

No comments: